Posted on June 9, 2015 by mUTHUKUMAR
கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க . . .
கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் இருக்க சில எளிமையான
இயற்கை வைத்திய முறையைக் கையாண்டால் நிச்சயம் அவர்களுக்கு வாந்தி வருவது முற்றிலும் நிற்கும்.
புளிப்பு கிச்சலித் தோல் உலர்ந்தது எடுத்து 75 கிராம் ஒரு லிட்டர் கொதிக்கிற தண்ணீரில் போட்டு 12 மணி நேரம் வைத்திருந்து தோலை எடுத்து விட்டு பத்து நிமிடம் காய்ச்சி, கொதிக்கும் பொழுது ஒரு கிலோ சர்க்கரை சேர்த்து ஷர்பத் செய்து வைத்துக் கொள்ளவு ம். வேளை ஒன்றுக்கு 1 ஸ்பூன் அளவு இதை சாப்பிட்டு வந்தால் கருவுற்ற பெண்களுக்கு வாந்தி வராமல் நின்றுவிடும்.
குறிப்பு
இந்த வைத்தியம் சர்க்கரைநோயுள்ள கர்ப்பிணிப் பெண்களுக்கு உகந்ததல்ல
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக